குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் என்ற நூல் பிள்ளைத்தமிழ் என்ற பெயரில் முதன்முதலில் கிடைப்பதும் பிள்ளைத்தமிழ் நூல்களில் காலத்தால் முந்தியதும் ஆகும். இந்நூல் இரண்டாம் குலோத்துங்க சோழனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு ஒட்டக்கூத்தர் என்ற புலவரால் பாடப்பட்டது. காலம் 12 ஆம் நூற்றாண்டு.