குலாலமித்திரன் (இதழ்)
Jump to navigation
Jump to search
குலாலமித்திரன் 1930 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் பத்ராதிபர் ஆவார். இது குலால மக்களை இணைக்கவும் அவர்களை முன்னேற்றவும் உதவிய கருத்துக்களைக் கொண்ட வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.