குற்றாலப் பிள்ளைத்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குற்றாலப் பிள்ளைத்தமிழ் திரிகூட ராசப்பக்கவிராயர் என்ற புலவரால் பாடப்பட்டது. இது பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த நூலாகும். காலம் 18 ஆம் நூற்றாண்டு, இதன் பாடல்கள் மற்றும் பருவங்கள் பற்றிய விளக்கம் கிடைக்கப்பெறவில்லை.