குறுந்திரட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறுந்திரட்டு என்னும் நூல் தன் பெருந்திரட்டு என்னும் நூலிலிருந்து தத்துவராயர் திரட்டிய ஒரு தொகுப்பு நூல். [1]

பெருந்திரட்டு 2833 பாடல்களைக் கொண்டது.
குறுந்திரட்டு 1340 பாடல்கள் கொண்டது.
  • காலம் 15-ஆம் நூற்றாண்டு

சந்தான குரவர்

19-வது சந்தானம் இந்தத் தத்துவரார்
25-வது சந்தானம் சுயம்பிரகாச யோகியார் சங்கர நாராயணத் திரட்டு என்னும் பெயரில் 1100 சைவ, வைணவப் பாடல்களைத் திரட்டினார்.
35-வது சந்தானம் சியம்பிரகாசர் (காலம் 1565)
54-வது சந்தானம் சுயம்பிரகாச யோகி (காலம் 1678)
குறுந்திரட்டு நூலமைதி
  • இந்த நூல் பிரமத்தைச் சிவமாகவே காண்கிறது.

கருவிநூல்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. கோயிலூர் அ. இராமசாமி பதிப்பு, 1888
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுந்திரட்டு&oldid=1133266" இலிருந்து மீள்விக்கப்பட்டது