குறள்பீடம் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறள்பீடம் விருது செம்மொழித்தமிழில் சிறந்த தொண்டாற்றிய தமிழறிஞர்களுக்கு இந்தியக் குடியரசுத்தலைவரால் வழங்கப்படும் வாழ்நாள் சாதனை விருது ஆகும்.இவ்விருது 2005 இல் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின்கீழ் செயல்படும் மத்திய செம்மொழி உயராய்வு நிறுவனத்தால் வழங்கப்படுகிறது<ref>.ஆண்டுதோறும் இருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.ஒன்று இந்தியருக்கும், மற்றொன்று இந்தியரல்லாத நபருக்கும் வழங்கப்படுகிறது.இவ்விருதில் 5 இலட்சம் ரூபாய் ரொக்கமும்,பதக்கமும்,பொன்னாடையும் அடங்கும்.

விருதுபெற்றோர்[தொகு]

1.முனைவர்.ஜார்ஜ்.எல்.கார்ட்-2005-2006
2.முனைவர்.ஜாரொசிலேவ்வாசக்
3.முனைவர்.ஜான் ரால்சுடன் மேர்
4.பேராசிரியர்.பிரான்சுக்ராசு- 2008-2009
5.முனைவர்.ஈவா வில்டன்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறள்பீடம்_விருது&oldid=3502387" இலிருந்து மீள்விக்கப்பட்டது