குரு பிரசன்னா சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குரு பிரசன்னா சிங் (G. P. Singh)(3 ஜனவரி 1922 - 5 அக்டோபர் 2013) என்பவர் 1978 முதல் 1984 வரை மத்தியப் பிரதேகுரு பிரசன்னா சிங்ச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் ஆவார். இவர் 1981 மற்றும் 1983-ல் இரண்டு முறை மத்தியப் பிரதேசத்தின் தற்காலிக ஆளுநராகக் குறுகியகாலம் பணியிலிருந்தார்.[1][2] பின்னர், 1990 முதல் 1992 வரை மத்தியப் பிரதேச சட்ட ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.[3][4][5] 1992 முதல் 1997 வரை மத்தியப் பிரதேசத்தின் லோக்ஆயுக்தா தலைவராகவும் இருந்துள்ளார்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Governors of Madhya Pradesh". Raj Bhanvan Madhya Pradesh. Archived from the original on 19 August 2012. பார்க்கப்பட்ட நாள் 26 July 2014.
  2. "Madhya Pradesh". www.worldstatesmen.org. பார்க்கப்பட்ட நாள் 26 July 2014.
  3. "Hon'ble Former Chief Justices High Court of Madhya Pradesh". High Court of Madhya Pradesh. Archived from the original on 7 August 2014. பார்க்கப்பட்ட நாள் 26 July 2014.
  4. "HON'BLE ACTING CHIEF JUSTICE, OTHER HON'BLE JUDGES OF THE COURT, OFFICERS OF REGISTRY, SENIOR ADVOCATES AND MEMBERS OF THE BAR" (PDF). www.mphc.in. Archived from the original (PDF) on 29 July 2014. பார்க்கப்பட்ட நாள் 27 July 2014.
  5. "REFERENCE OF HON'BLE CHIEF JUSTICE G.P. SINGH" (PDF). www.mphc.in. Archived from the original (PDF) on 29 July 2014. பார்க்கப்பட்ட நாள் 27 July 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரு_பிரசன்னா_சிங்&oldid=3550638" இலிருந்து மீள்விக்கப்பட்டது