கும்ப தீபம்
கும்ப தீபம் என்பது இந்துக் கோவில்களில் இறைவனுக்கு காட்டப்பெறுகின்ற தீபாராதனைகளில் ஒன்றாகும். இந்த தீபம் தீபாரதனையின் இறுதியில் இறைவனுக்கு காட்டப்பெறுகிறது.
சதாசிவ தத்துவம் என்பது பிரளைய காலத்தில் சதாசிவத்திற்குள் அனைத்தும் அடங்கும் என்பதாகும். இந்த கும்ப தீபம் சதாசிவ தத்துவத்தை குறிப்பதால் தீபாராதனையின் இறுதியில் இறைவனுக்கு காட்டப்பெறுகிறது. [1]
காண்க[தொகு]
ஆதாரம்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-21. பார்க்கப்பட்ட நாள் 2013-05-08.