குப்புப்பிள்ளை சாவடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குப்புப்புள்ளை சாவடி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ், இ. ஆ. ப [3]
நகராட்சி் தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


44 மீட்டர்கள் (144 அடி)


குப்புப்பிள்ளை சாவடி (Kuppupillai savadi) இந்தியா, தமிழ்நாடு மாநிலத்தில் , கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் நகர பஞ்சாயத்தில் உள்ள  ஒரு சிறிய கிராமமாகும். இது காட்டுமன்னார்கோயில் நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட  16 வது வார்டு ஆகும். குப்புப்பிள்ளை சாவடியில்  வடக்கு தெரு மற்றும் தெற்கு தெரு என இரண்டு தெருக்கள்  உள்ளன. இது காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

சான்றுகள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குப்புப்பிள்ளை_சாவடி&oldid=2971553" இலிருந்து மீள்விக்கப்பட்டது