கி. வா. ஜகந்நாதன்
தோற்றம்
கி. வா. ஜகந்நாதன் | |
|---|---|
![]() | |
| பிறப்பு | 11 ஏப்ரல் 1906 கிருஷ்ணராயபுரம், திருச்சினாப்பள்ளி மாவட்டம், மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது கரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
| இறப்பு | 4 நவம்பர் 1988 (அகவை 82) மதராசு (தற்போது சென்னை), தமிழ்நாடு, இந்தியா |
| பணி | தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர், நாட்டுப்புறவியலாளர் |
| தாக்கம் செலுத்தியோர் | உ. வே. சாமிநாதையர் |
| வாழ்க்கைத் துணை |
|
| விருதுகள் | சாகித்திய அகாதமி விருது (1967) |
கி. வா. ஜகந்நாதன் என்றழைக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர்.[2] இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.[3] 1967-இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.[4] கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.
படைப்புகள்
[தொகு]- அதிகமான் நெடுமான் அஞ்சி
- அதிசயப் பெண்
- அப்பர் தேவார அமுது
- அபிராமி அந்தாதி
- அபிராமி அந்தாதி விளக்கம்
- அமுத இலக்கியக் கதைகள்
- அழியா அழகு
- அறப்போர் - சங்கநூற் காட்சிகள்
- அறுந்த தந்தி
- அன்பின் உருவம்
- அன்பு மாலை
- ஆத்ம ஜோதி
- ஆரம்ப அரசியல் நூல்
- ஆலைக்கரும்பு
- இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி
- இருவிலங்கு
- இலங்கைக் காட்சிகள்
- இன்பமலை -சங்கநூற் காட்சிகள்
- உதயம்
- உள்ளம் குளிர்ந்தது
- எல்லாம் தமிழ்
- எழில் உதயம்
- எழு பெருவள்ளல்கள்
- என் ஆசிரியப்பிரான்
- ஏற்றப் பாட்டுகள்
- ஒளிவளர் விளக்கு
- ஒன்றே ஒன்று
- கஞ்சியிலும் இன்பம்
- கண்டறியாதன கண்டேன்
- கதிர்காம யாத்திரை
- கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.
- கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 1
- கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 2
- கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 3
- கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 4
- கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 5
- கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 6
- கரிகால் வளவன்
- கலைச்செல்வி
- கலைஞன் தியாகம்
- கவி பாடலாம்
- கவிஞர் கதை
- கற்பக மலர்
- கன்னித் தமிழ்
- காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி
- காவியமும் ஓவியமும்
- கி.வா.ஜ பேசுகிறார்
- கி.வா.ஜ வின் சிலேடைகள்
- கிழவியின் தந்திரம்
- குமண வள்ளல்
- குமரியின் மூக்குத்தி
- குழந்தை உலகம்
- குறிஞ்சித் தேன்
- கோயில் மணி
- கோவூர் கிழார்
- சகல கலாவல்லி
- சங்கர ராசேந்திர சோழன் உலா
- சரணம் சரணம்
- சித்தி வேழம்
- சிரிக்க வைக்கிறார்
- சிலம்பு பிறந்த கதை
- சிற்றம்பலம் சுதந்திரமா!
- ஞான மாலை
- தமிழ் நாவல்கள் - நாவல் விழாக் கருத்துரைகள்
- தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
- தமிழ் நூல் அறிமுகம்
- தமிழ் வையை - சங்கநூற் காட்சிகள்
- தமிழ்க் காப்பியங்கள்
- தமிழ்த் தாத்தா (உ.வே.சாமிநாத ஐயர்)
- தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 1
- தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 2
- தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 3
- தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 4
- தமிழ்ப்பா மஞ்சரி
- தமிழின் வெற்றி
- நாம் அறிந்த கி.வா.ஜ.
- நாயன்மார் கதை - முதல் பகுதி
- நாயன்மார் கதை - இரண்டாம் பகுதி
- தனி வீடு
- தாமரைப் பொய்கை -சங்கநூற் காட்சிகள்
- திரட்டுப் பால்
- திரு அம்மானை
- திருக்குறள் விளக்கு
- திருக்கோலம்
- திருமுருகாற்றுப்படை
- திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை
- திருவெம்பாவை
- தெய்வப் பாடல்கள்
- தேவாரம்-ஏழாம் திருமுறை
- தேன்பாகு
- நல்ல சேனாபதி
- நல்ல பிள்ளையார் # நவக்கிரகம்
- நாடோடி இலக்கியம்
- நாயன்மார் கதை - மூன்றாம் பகுதி
- நாயன்மார் கதை - நன்காம் பகுதி
- நாலு பழங்கள்
- பயப்படாதீர்கள் கி.வா.ஜ.
- பல கதம்பம்
- பல்வகைப் பாடல்கள்
- பவள மல்லிகை
- பாண்டியன் நெடுஞ்செழியன்
- பாரி வேள்
- பாற்கடல் (பலர் எழுதிய சிறுகதைகள்)
- பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்
- பின்னு செஞ்சடை
- புகழ் மாலை
- புது டயரி
- புது மெருகு
- புதுவெள்ளம்-சங்கநூற் காட்சிகள்
- பெரிய புராண விளக்கம் பகுதி-1
- பெரிய புராண விளக்கம் பகுதி-2
- பெரிய புராண விளக்கம் பகுதி-4
- பெரிய புராண விளக்கம் பகுதி-5
- பெரிய புராண விளக்கம் பகுதி-6
- பெரிய புராண விளக்கம் பகுதி-7
- பெரிய புராண விளக்கம் பகுதி-8
- பெரிய புராண விளக்கம் பகுதி-9
- பெரிய புராண விளக்கம் பகுதி-10
- பெரும் பெயர் முருகன்
- பேசாத நாள்
- பேசாத பேச்சு
- மலையருவி (பதிப்பாசிரியர்)
- மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்
- மாலை பூண்ட மலர்
- முந்நீர் விழா
- முருகன் அந்தாதி # முல்லை மணம்
- மூன்று தலைமுறை
- மேகமண்டலம்
- வழிகாட்டி வளைச் செட்டி - சிறுகதைகள்
- வாருங்கள் பார்க்கலாம்
- வாழ்க்கைச் சுழல்
- வாழும் தமிழ்
- விடையவன் விடைகள்
- விளையும் பயிர்
- வீரர் உலகம்
பட்டங்களும் விருதுகளும்
[தொகு]| ஆண்டு | பட்டம் / விருது[5] | வழங்கியோர் | குறிப்பு |
|---|---|---|---|
| 1933 | வித்துவான் | ||
| 1949 | திருமுருகாற்றுப்படை அரசு | ||
| 1951 | வாகீச கலாநிதி | ||
| 1967 | சாகித்திய அகாதமி விருது | சாகித்திய அகாதமி | வீரர் உலகம் இலக்கியத் திறனாய்வு நூலுக்காக |
| 1982 | இராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவுப்பரிசு |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ki. Va. Jagannathan". Geni. Retrieved 7 August 2018.
- ↑ "The days of great Editors are over". இந்தியன் எக்ஸ்பிரஸ்.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "The patriarch of Tamil". தி ஹிந்து. Archived from the original on 2012-11-07. Retrieved 2010-08-03.
- ↑ Tamil Sahitya Akademi Awards 1955-2007 பரணிடப்பட்டது 2010-01-24 at the வந்தவழி இயந்திரம் சாகித்திய அகாதமி அதிகாரப் பூர்வ இணையதளம்.
- ↑ தமிழ்ப் பழமொழிகள், 2001, கி. வா. ஜகந்நாதன், சென்னை: ஜெனரல் பப்ளிஷர்ஸ், நூல் பின்னட்டை
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: கி. வா. ஜகந்நாதன்
- தமிழகம்.வலை தளத்தில், கி.வா.ஜகந்நாதன் இயற்றிய நூல்கள் பரணிடப்பட்டது 2012-06-15 at the வந்தவழி இயந்திரம்
- க.துரியானந்தம் பரணிடப்பட்டது 2014-01-23 at the வந்தவழி இயந்திரம்
