கிராம ராஜ்யம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிராம ராஜ்யம் 1940 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ரா.குருசாமி ஆவார். இது காந்தியக் கருத்துகளோடு கிராம ஊழியர்களால் கிராமங்களின் நிர்வாக வேலைகளுக்கு உதவக்கூடிய கட்டுரைகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராம_ராஜ்யம்_(இதழ்)&oldid=1521659" இலிருந்து மீள்விக்கப்பட்டது