கிராந்திகாரி மோர்ச்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிராந்திகாரி மோர்ச்சா (Krantikari Morcha)('புரட்சிகர முன்னணி') என்பது இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் அரசியல் கூட்டணியாகும். 1987ஆம் ஆண்டு முலாயம் சிங் யாதவ் இக்கூட்டணியினை ஏற்படுத்தினார். யாதவ் தலைமையில் லோக்தளத்தில் பிளவு ஏற்பட்டது.[1][2][3] முலாயமின் லோக் தளம் அணி இந்திய பொதுவுடைமைக் கட்சி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), சந்திரசேகரின் ஜனதா கட்சி, ஜன்வாடி கட்சி மற்றும் மேனகா காந்தியின் சஞ்சய் விசார் மஞ்ச் ஆகிய கட்சிகள் இணைந்து இக்கூட்டணியினை அமைத்தன.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராந்திகாரி_மோர்ச்சா&oldid=3604385" இலிருந்து மீள்விக்கப்பட்டது