கா. மாரிமுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கா. மாரிமுத்து (பிறப்பு: செப்டம்பர் 30 1956) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். இவர், பத்திரிகை துணை ஆசிரியராகவும், தமிழ் மலர் இதழின் துணையாசிரியராகவும் இருந்துள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1972 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகள், இசைப் பாடல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி / மேடை நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

கவிதைத் தொகுப்புகள்[தொகு]

  • "சாமிவேலர் புகழ் மாலை"
  • "புது வெள்ளம்"

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._மாரிமுத்து&oldid=3239053" இலிருந்து மீள்விக்கப்பட்டது