காவியப்பாவை (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காவியப்பாவை 1970 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் கபிலவாணன் ஆவார். இது மரபுப் பாக்கள், இசைப் பாடல்கள், அகத்தினைப் பாடல்கள், பாவழிச் செய்தி என அனைத்துமே பாவாகி வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காவியப்பாவை_(இதழ்)&oldid=1521658" இலிருந்து மீள்விக்கப்பட்டது