காலரதம் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காலரதம் இலங்கை கல்முனையிலிருந்து வெளிவந்த ஒரு மாதாந்த சிற்றிதழாகும்.

வெளியீடு[தொகு]

  • காலரதம் இலக்கிய வட்டம்

நிர்வாகம்[தொகு]

ஆசிரியர்கள்[தொகு]

முகவரி[தொகு]

பிரதான வீதி, பாண்டிருப்பு 1, கல்முனை

உள்ளடக்கம்[தொகு]

கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், குடும்பச் சித்திரம், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், நகைச்சுவைகள் போன்ற பல்வேறு அம்சங்களை இது கொண்டிருந்தது. ஆரம்ப இதழ் 48 பக்கங்களை உள்ளடக்கியிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலரதம்_(சிற்றிதழ்)&oldid=1496393" இலிருந்து மீள்விக்கப்பட்டது