காற்றில் மிதக்கும் நீலம் (நூல்)
காற்றில் மிதக்கும் நீலம் | |
---|---|
![]() | |
நூல் பெயர்: | காற்றில் மிதக்கும் நீலம் |
ஆசிரியர்(கள்): | சக்தி ஜோதி |
வகை: | கவிதை |
துறை: | கவிதை |
இடம்: | உயிர் எழுத்து பதிப்பகம், 9, முதல் தளம், தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி-1, தொலைபேசி: 0431-6523099. |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 104 |
பதிப்பகர்: | உயிர் எழுத்து பதிப்பகம் |
பதிப்பு: | டிசம்பர், 2011 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருக்கு |
காற்றில் மிதக்கும் நீலம் எனும் கவிதை நூல் டெம்மி அளவில், சர்வதேசத் தர புத்தக எண் ISBN 978-93-81099-11-7 கொண்டு 104 பக்கங்களில் திருச்சி, உயிர் எழுத்து பதிப்பகம் வழியாக வெளியிடப்பட்டுள்ளது.
நூலாசிரியர்[தொகு]
தேனி மாவட்டத்திலுள்ள அனுமந்தன்பட்டி எனும் ஊரில் பிறந்து, திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் எனும் ஊரில் வசித்து வருபவர். உயிர் எழுத்து, காலச்சுவடு, தீராநதி, புதியபார்வை போன்ற இலக்கிய இதழ்களில் இவரது கவிதைகள் அடிக்கடி இடம் பெற்று வருகின்றன.
முன்னுரை[தொகு]
இக்கவிதை நூலுக்கு திருவனந்தபுரம் சுகுமாரன் முன்னுரை எழுதியிருக்கிறார்.
உள்ளடக்கம்[தொகு]
இந்நூலில் நூலாசிரியர் எழுதிய 64 புதுக்கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.