கார் நாற்பது பழைய உரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். அவற்றில் பழமையான உரைகள் 1200 – 1500 ஆம் ஆண்டுக்கால இடைவெளியில் தோன்றியவை.[1]

கார் நாற்பது நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு.
இந்த நூலில் 40 பாடல்கள் உள்ளன.
இவற்றில் 23 முதல் 38 வரை உள்ள பாடல்களுக்குப் பழைய உரை கிடைக்கவில்லை.

இந்த உரைநூலின் காலம் 13ஆம் நூற்றாண்டு.

கருவிநூல்[தொகு]

கருவிநூல்[தொகு]

  1. டாக்டர். மு. வரதராசனார், தமிழ் இலக்கிய வரலாறு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்_நாற்பது_பழைய_உரை&oldid=1881287" இலிருந்து மீள்விக்கப்பட்டது