காரமடை நகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காரமடை நகராட்சி, தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டத்தில் இருந்த காரமடை பேரூராட்சியின் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக, 16 அக்டோபர் 2021 அன்று நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டார்.[1][2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

https://www.tnurbantree.tn.gov.in/karamadai/

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரமடை_நகராட்சி&oldid=3818341" இலிருந்து மீள்விக்கப்பட்டது