உள்ளடக்கத்துக்குச் செல்

காதுகள் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காதுகள் (Kathugal) என்பது எம். வி. வெங்கட்ராம் எழுதிய ஒரு தமிழ் புதினமாகும். இந்நூல் 1993 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற நூலாகும்.[1] [2][3]

கதைச்சுருக்கம்

[தொகு]

தாமச சக்தி என்று கூறிக்கொள்ளும் காளி தெய்வமானவர், முருக பக்தனான மகாலிங்கத்தை ஒலி, காட்சி, வாசனை எனப் பல வடிவங்களில் அரூபமாக அலைக்கழித்து, ஓட ஓட வாழ்க்கையின் ஓரத்துக்கு விரட்டி அல்லல்படுத்தும் அனுபவங்கள்தான் இந்த புதினம்.[4]

பின்னணி

[தொகு]

எம். வி. வெங்கட்ராம், தன் வாழ்க்கையின் சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டு இந்தப் புதினத்தை எழுதினார்.[5] இவருக்கு இவ்வாறான மாயக் குரல்கள் கேட்டு அதனால் பல ஆண்டுகள் துன்புற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ஷங்கர்ராமசுப்ரமணியன் (2020-05-17). "மனிதனின் தனி நரகத்தைச் சொல்லும் 'காதுகள்'". Hindu Tamil Thisai. Retrieved 2026-02-10.
  2. AKADEMI AWARDS (1955-2019)
  3. சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்கள்
  4. மனிதனின் தனி நரகத்தைச் சொல்லும் ‘காதுகள்’, கட்டுரை, ஷங்கர்ராமசுபரமணியன்
  5. காதுகள் (Kaathugal)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதுகள்_(புதினம்)&oldid=4466604" இலிருந்து மீள்விக்கப்பட்டது