காட்டுப்புத்தூர் வெங்கட்ரமண பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு வெங்கட்ரமண பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
அமைவிடம்:தெற்கு அக்ரஹாரம், காட்டுப்புத்தூர், தொட்டியம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:முசிறி
மக்களவைத் தொகுதி:பெரம்பலூர்
கோயில் தகவல்
மூலவர்:பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள்
தாயார்:பத்மாவதி தாயார்
சிறப்புத் திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி, ஆடிப்பூரம்
வரலாறு
கட்டிய நாள்:பதினாறாம் நூற்றாண்டு நூற்றாண்டு[சான்று தேவை]
அமைத்தவர்:விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்கள்

காட்டுப்புத்தூர் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில்விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டுப்புத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினாறாம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. [சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் பிரசன்னவெங்கட்ரமணபெருமாள், பத்மாவதி தாயார் சன்னதிகளும், பத்மாவதி, சக்கரத்தாழ்வார் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி மாதம் ஆடிப்பூரம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)