காஞ்சி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காஞ்சி 1960 களில் வெளிவந்த தமிழ் வார சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் கா. ந. அண்ணாதுரை ஆவார். இது துணுக்குச் செய்திகளையும் நாட்டு நடப்புகளையும் அரசியல் போக்குகளையும் இலக்கியத் தொடரையும் வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சி_(இதழ்)&oldid=1521522" இலிருந்து மீள்விக்கப்பட்டது