காஞ்சி மாலை என்பது இலக்கண நூலார் குறிப்பிடும் சிற்றிலக்கியங்களில் ஒன்று. காஞ்சி சூடி நாடு பிடிக்கும் நோக்கத்துடன் கோட்டையை வளைத்தல் காஞ்சித்திணை . காஞ்சித்திணைப் பாடல்கள் 30 கொண்டது காஞ்சி மாலை