காஞ்சன் பிரவா தேவி
Jump to navigation
Jump to search
H.R.H மாதா மகாராணி காஞ்சன் பிரபா தேவி | |
---|---|
![]() | |
ஆட்சிக்காலம் | பகர ஆளுனர் 1947-1949 |
முன்னையவர் | வீர் விக்ரம் கிசோர் தெபர்மா |
வாரிசு | கிரித் விக்ரம் கிசோர் மாணிக்யா |
பிறப்பு | {வார்ப்புரு:Place of birth |
சமயம் | இந்து |
மகாராணி காஞ்சன் பிரவா தேவி, பன்னா இராச்சியத்தின் மன்னருடைய மகளும், திரிபுரா மன்னராட்சிப் பகுதியின் மன்னர் வீர் விக்ரம் கிசோர் தெபர்மாவின் மனைவியும் ஆவார். இவரது கணவரின் மறைவுக்குப் பின்னர் பிராயமடையாத அவர்களது மகனுக்காகப் பகர ஆளுனராகவும் 1947-1949 வரை பணியாற்றியுள்ளார்.[1] இவரது ஆட்சிக் காலத்திலேயே திரிபுரா விடுதலையடைந்த இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைந்தது. இந்தியப் பிரிவினையின் போது ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக திரிபுராப் பகுதியில் பாதிக்கப் பட்டவர்களையும், அகதிகளையும் மீள்குடியேற்றம் செய்வதில் இவர் முக்கிய பங்காற்றினார். அகர்தலாவில் உள்ள மகாராஜா வீர் விக்ரம் கல்லூரி இவரால் நிறுவப்பட்டது.