கவிஞன் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவிஞன் இலங்கை, கிழக்கு மாகாணம், கல்முனையிலிருந்து 1969ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • நுஃமான்

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழ் கவிதைகளை பிரதானமாகக் கொண்டிருந்தது. கிழக்கிலங்கையைச் சேர்ந்த பல ஆரம்ப நிலைக் கவிஞர்கள் இதில் தமது கவிதைகளை படைத்திருந்தனர்.

ஆதாரம்[தொகு]

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிஞன்_(சிற்றிதழ்)&oldid=767203" இலிருந்து மீள்விக்கப்பட்டது