கவிஞன் (காலாண்டுக் கவிதையிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவிஞன் கிழக்கிலங்கை மட்டக்களப்பிலிருந்து கவிதைக்காக வெளிவரும் ஒரு தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். இது 2010 இல் இருந்து 2011 வரை மாதாந்தம் வெளிவந்தது, அதன் பின்பு காலாண்டிதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இதன் பிரதம ஆசிரியர் சதாசிவம் மதன் ஆவார்.

வெளி இணைப்புகள்[தொகு]