கழுமலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கழுமலம் என்பது சங்க கால ஊர் ஆகும்.

சோழ நாட்டுக் கழுமலம்[தொகு]

  • தமிழ்நாட்டிலுள்ள சீர்காழிக்கு வழங்கும் பெயர்களில் ஒன்று கழுமலம். ஞானசம்பந்தர் தேவாரத்தில், கழுமல வள நகர் பெண்ணின் நல்லாளோடும் பெருந்தகை இருந்ததே என்று கூறுகிறார்.திருக்கோயிலூர் தென்பெண்ணை ஆற்றில் கரையோரம் உள்ள ஊர் கழுமலம். இன்றும் இந்த ஊர் கழுமலம் என்றே அழைக்கப்படுகிறது.
  • உறையூர் அரசன் செம்பியன் தான் போரில் வென்றவர்களின் குடைகளைக் கழுமலத்துக்குக் கொண்டுவந்தான். [1]

சேர நாட்டுக் கழுமலம்[தொகு]

  • சேரநாட்டில் ஒரு கழுமலம் இருந்தது. அதனை ஆண்டுவந்த அரசன் குட்டுவன். தலைவியின் மேனி இந்தக் கழுமலம் என்னும் ஊரைப்போல அழகுடன் திகழ்ந்ததாகக் கூறப்படுகிது. [3]

காண்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. "குடையொடு கழுமலம் தந்த நல் தேர்ச் செம்பியன் பங்குனி விழவின் உறந்தை" - நற்றிணை 234-ம் பாடல் எனக் கருதப்படும் பிற்சேர்க்கைப் பாடல்.
  2. குடவாயிற் கீரத்தனார் அகநானூறு 44
  3. சாகலாசனார் - அகம் 270
"https://ta.wikipedia.org/w/index.php?title=கழுமலம்&oldid=3574434" இலிருந்து மீள்விக்கப்பட்டது