கல்லல் ரெங்கநாதப் பெருமாள் கோயில்
அருள்மிகு ரெங்கநாதப் பெருமாள் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சிவகங்கை |
அமைவிடம்: | கல்லல், காரைக்குடி வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | சிவகங்கை |
மக்களவைத் தொகுதி: | சிவகங்கை |
கோயில் தகவல் | |
மூலவர்: | ரெங்கநாதர் |
தாயார்: | ஸ்ரீதேவி, பூதேவி |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
கல்லல் ரெங்கநாதப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், கல்லல் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]
வரலாறு[தொகு]
இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு[தொகு]
இக்கோயிலில் ரெங்கநாதர், ஸ்ரீதேவி, பூதேவி சன்னதிகளும், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், கருடாழ்வார், வைகுண்ட பெருமாள், மகாலெட்சுமி, ஆஞ்சநேயர், விஷ்வசேனை உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மொத்தம் ஐந்து கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்[தொகு]
இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.
மேற்கோள்கள்[தொகு]
த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)