கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில், நாராயணவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரர் சுவாமி கோயில் (Sri Kalyana Venkateswaraswamy Temple) இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் சித்துாா் மாவட்டத்தில் உள்ள நாராயணவனம் என்ற நகரத்தில் அமைந்துள்ள ஒரு இந்து வைணவ கோயில் ஆகும்.[1][2] இந்த கோயில் விஷ்ணுவின் அவதாரமான கல்யாண வெங்கடேஸ்வரருக்கு அா்பணிக்கப்பட்டுள்ளது.[2] புட்டூருக்கு கிழக்கே 2 கி.மீ தொலைவிலும், திருப்பதிக்கு தெற்கே 45 கி.மீ தொலைவிலும் இந்த கோயில் அமைந்துள்ளது.[1] வெங்கடேஸ்வரா் இந்த இடத்தில் பத்மாவதியை மணந்து பின்னா் திருமலைக்குச் சென்றாா் என்று நம்பப்படுகிறது.

புராணம்[தொகு]

புராணத்தின் படி இந்த பிராந்தியத்தை ஆளுகின்ற அகசராஜ மன்னனின் தலைநகரம் நாராயணவனம்.[சான்று தேவை] திருப்பசல, வெங்கடேஸ்வரா் கோயிலின் முதன்மை தெய்வமான வெங்கடேஸ்வரரை, திருச்சனுாா் பத்மாவதி கோயிலின் முதன்மை தெய்வமான அகசராஜா தனது மகள் பத்மாவதியின் திருமணத்தை இந்த இடத்தில் நிகழ்தினாா்.[2]

வரலாறு[தொகு]

கி.பி1541 ஆம் ஆண்டில் இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டது.[1] இது பிற்காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது.

நிா்வாகம்[தொகு]

தற்போது இந்தக் கோயிலை திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள் நிா்வகித்து வருகின்றன. [மேற்கோள் தேவை]

பூஜைகள் மற்றும் பண்டிகைகள்[தொகு]

வைகனாச ஆகமத்தின் படி தினசாி சடங்குகள் நடத்தப்படுகின்றன.[சான்று தேவை]

குறிப்புகள்[தொகு]