கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலித்தளை என்பது பண்டைய தமிழ்ப் பாடல்களில் ஒன்றான கலிப்பாவில் மிகுதியாகப் பயின்றுவரும் தளை. இது வெண்டளை, ஆசிரியத்தளை, கலித்தளை, வஞ்சித்தளை என்னும் நான்கு வகைத் தளைகளில் ஒன்று. கலித்தளையானது அருவிநீர் கலிப்பது [1] போல ஓசை துள்ளி நடக்கும். [2]
கலித்தளை தொடர்புடைய கட்டுரையை துள்ளலோசை பக்கத்தில் காணலாம்.
இந்தப் பாடலில் 'கருவிளங்காய்' என்னும் வாய்பாட்டில் முடியும் வாய்பாட்டுக் காய்ச்சீர் முன் 'நிரை' வந்து தளைந்து நிற்பதால் துள்ளும் ஓசை பெற்றுக் கலித்தளை ஆயிற்று.