கலங்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலங்கல் கோவை மாவட்டம் சூலூர் தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். சுமார் 2000 குடும்பங்களும் , 5000த்திற்கும் மேற்பட்ட மக்களும் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். கிழக்கே காசிகவுண்டன்புதூரும் , சூலூர் விமானநிலையமும், வடக்கே சூலூர் நகரமும், மேற்கே கண்ணம்பாளையம் கிராமமும், தெற்கே அப்பநாயக்கன்பட்டி கிராமமும் சூழ அமைந்துள்ளது..

தொழிலதிபர் ஜி. டி. நாயுடு பிறந்த ஊர் இது. இவ்வூரின் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட காசிகவுண்டன் புதூர் தான் தமிழ் நடிகர் சிவகுமார் பிறந்த ஊராகும்..

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலங்கல்&oldid=2074610" இலிருந்து மீள்விக்கப்பட்டது