உள்ளடக்கத்துக்குச் செல்

கற்றாங்காணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கற்றாங்காணி
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கற்றாங்காணி அல்லது கத்தாங்கண்ணி ஒரு தமிழகக் கிராமமாகும். இது தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் வட்டத்தில் அமைந்துள்ளது[4]. கற்றாங்காணி- காணி என்றால் பூமி எனப் பொருள்படும். சோழர்கள் நான்கு வேதங்களைக் கற்றவர்களுக்கு இப்பகுதியில் தானம் வழங்கியதால் இவ்வூரின் பெயர் கற்றாங்காணி என அழைக்கப்பட்டது[5].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-06-18.
  5. அருள்மிகு நல்மணீஸ்வரர் திருக்கோயில், தினமலர்-கோயில்கள் பக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்றாங்காணி&oldid=3586541" இலிருந்து மீள்விக்கப்பட்டது