கருவாற்றா

ஆள்கூறுகள்: 9°19′0″N 76°24′0″E / 9.31667°N 76.40000°E / 9.31667; 76.40000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
—  சிற்றூர்  —
கருவாற்றா
இருப்பிடம்: கருவாற்றா

,

அமைவிடம் 9°19′0″N 76°24′0″E / 9.31667°N 76.40000°E / 9.31667; 76.40000
மாவட்டம் ஆலப்புழா
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கருவாற்றா (Karuvatta, மலையாளம்: കരുവാറ്റ) என்பது கேரளத்தில் ஆலப்புழா மாவட்டத்தில் ஹரிப்பாடு நகருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். வள்ளங்களியும், கருவாற்ற சுண்டனும் பிரபலமானவை. தேசிய நெடுஞ்சாலை 544 இவ்வூரின் வழியே செல்கிறது. இந்திய ரயில்வேயின் ரயில் நிலையமும் இங்கு காணப்படுகின்றது.

வரலாறு[தொகு]

காயங்குளம் அரசரின் கீழில் இருந்த இந்தப் பகுதி, 1752-ல் மார்த்தாண்ட வர்மாவின் ஆட்சிக்குப்பட்டது.

குறிப்பிடத்தக்கோர்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருவாற்றா&oldid=2093975" இலிருந்து மீள்விக்கப்பட்டது