கருநாடகம் துடுப்பாட்ட அணி (The karnataka cricket team ) என்பது கருநாடகம் சார்பாக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடக்கூடிய இந்திய உள்ளூர் துடுப்பாட்ட அணி ஆகும். இதன் உள்ளூர் மைதானம் சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் ஆகும். இந்த அணி ரஞ்சிக் கோப்பை தொடர்களில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக மைசூர் துடுப்பாட்ட அணி என அறியப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற சையது முஷ்டாக் கோப்பையில் வெற்றி பெற்றது.[1]