கதிர் ஆனந்த்
து. மு. கதிர் ஆனந்த் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 9 ஆகத்து 2019 | |
முன்னவர் | பி. செங்குட்டுவன் |
தொகுதி | வேலூர் மக்களவைத் தொகுதி |
தனிநபர் தகவல் | |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
பெற்றோர் | துரைமுருகன் |
கதிர் ஆனந்த் (D. M. Kathir Anand) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், 17வது நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், வேலூர் மக்களவைத் தொகுதியில், திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளராகப் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் பொருளாளருமான துரைமுருகனின் மகனும் ஆவார்.[1]
பாராளுமன்றத் தேர்தல்[தொகு]
ஆண்டு | தேர்தல் | கட்சி | தொகுதி | முடிகூ | பெற்ற வாக்குகள் | வாக்கு % |
---|---|---|---|---|---|---|
2019 | பதினேழாவது மக்களவை | திராவிட முன்னேற்றக் கழகம் | வேலூர் மக்களவைத் தொகுதி | வெற்றி | 4,85,340 | 47.3% |