கதிர்நாய்க்கன அள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கதிர்நாய்க்கனஅள்ளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கதிர்நாய்க்கனஅள்ளி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், கதிர்நாய்க்கனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°09'15.7"N 78°18'05.8"E[1]ஆகும். இங்கு 642 குடும்பங்களும் 2622 [2] மக்களும் வசிக்கின்றனர். இதில் 1285 ஆண்களும் 1337 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிர்நாய்க்கன_அள்ளி&oldid=3603775" இலிருந்து மீள்விக்கப்பட்டது