கதர் தி குஞ்ச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கதர் தி குஞ்ச்

கதர் தி குஞ்ச் (Ghadar di Gunj) (மொழிபெயர்ப்பு : கலகத்தின் எதிரொலி ) என்பது கதர் இயக்கத்தின் ஆரம்ப கட்டங்களில் தயாரிக்கப்பட்ட தேசியவாத , சோசலிச இலக்கியங்களின் தொகுப்பாகும்.

1913-14ல் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கதர் வார இதழில் இந்துஸ்தான் காதர் பத்திரிகைகளால் வெளியிடப்பட்ட இந்த இலக்கியம் குர்முகி மற்றும் சாமுகி ஆகிய பாடல்களில் பாடல்களையும், கவிதைகளின் தொகுப்பையும் கொண்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள அரசியல் சூழ்நிலையையும் உள்ளடக்கியது. இந்தியாவில் புழக்கத்திற்காக கதர் தி குஞ்ச், தல்வார் ஆகிய துண்டு பிரசுரங்களும் தயாரிக்கப்பட்டன. இவை பிரிட்டிசு இந்திய அரசாங்கத்தால் தேசத்துரோக வெளியீடுகளாகக் கருதப்பட்டன. மேலும் இந்தியாவில் வெளியிடுவதற்கும், புழக்கத்திற்கும் தடை விதிக்கப்பட்டன.

ஆதாரங்கள்[தொகு]

  • Ghadar di Gunj
  • Sikh Religion, Culture and Ethnicity by Gurharpal Singh, Christopher Shackle. 2001
  • Handbook of Twentieth-Century Literatures of India by Nalini Natarajan, Emmanuel Sampath Nelson.1996

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதர்_தி_குஞ்ச்&oldid=3878728" இலிருந்து மீள்விக்கப்பட்டது