கண் திறந்தது
தோற்றம்
| கண் திறந்தது | |
|---|---|
![]() | |
| இயக்கம் | கே. வி. சீனிவாசன் |
| தயாரிப்பு | பட்டண்ணா |
| கதை | கே. வி. சீனிவாசன் |
| இசை | டி. ஆர். ராஜகோபால் |
| நடிப்பு | எஸ். எம். ராமநாதன் டி. ஆர். நடராஜன் எஸ். வி. சகஸ்ரநாமம் மாஸ்டர் வியாஸ் கருணாநிதி மைனாவதி டி. ஏ. மதுரம் சூர்யகலா சி. டி. ராஜகாந்தம் சாய் சுப்புலட்சுமி |
| விநியோகம் | நாராயணன் அண்ட் கம்பனி |
| வெளியீடு | 31 அக்டோபர் 1959 |
| நீளம் | 14229 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கண் திறந்தது (Kan Thiranthathu) 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. சீனிவாசன் இயக்கத்தில் [1] வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எம். ராமநாதன், எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
டி.ஆர். ராஜகோபாலன் இசையமைத்துள்ளார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வி. சீதாராமன் மற்றும் அனுமந்த ராவ் ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.[2]
