கண்மணியே பேசு (1986 திரைப்படம்)
தோற்றம்
| கண்மணியே பேசு | |
|---|---|
| இயக்கம் | ராஜசேகர் |
| தயாரிப்பு | ரங்கராஜன் |
| கதை | ராஜசேகர் |
| இசை | ரவீந்திரன் |
| நடிப்பு | சிவகுமார் லட்சுமி அம்பிகா |
| வெளியீடு | அக்டோபர் 1, 1986 |
| நீளம் | 3461 மீட்டர்[1] |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கண்மணியே பேசு (Kanmaniye Pesu) 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ராஜசேகர் இயக்கினார். இதில் சிவகுமார் லட்சுமி, அம்பிகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- சிவகுமார்
- இலட்சுமி
- அம்பிகா
- கே. கங்கா
- அஸ்வினி
- பூர்ணம் விஸ்வநாதன்
- சாமிக்கண்ணு
- மாஸ்டர் விமல்
- பி. ஆர். வரலட்சுமி
- ஜெயராமன்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு இரவீந்திரன் இசையமைத்தார். பாடல் வரிகளை வாலி, கங்கை அமரன், வைரமுத்து ஆகியோர் இயற்றினர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-268. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link) - ↑ "Kanmaniye Pesu - - Download or Listen Free - JioSaavn" (in அமெரிக்க ஆங்கிலம்). 1986-01-01. Retrieved 2025-03-12.