கண்ணனூர் மாரியம்மன் கோயில் (தாரமங்லம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்ணணூர் மாரியம்மன் கோவில் (kannanur mariamman) என்பது சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் அமைந்துள்ளது. இங்கு பூ மிதித்தல் திருவிழா ஆடி மாதம் நடைபெறுகிற்து. 21 நாட்கள் காப்பு கட்டி கொண்டாடப்படுகிற்து. சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் பண்டிகையை கொண்டாடுவர். தனது பக்தருக்காக நீதிமன்றத்தில் அம்மன் சாட்சி சொன்னதாக ஒரு செவிவழி செய்தி உண்டு.