கண்டி மணிக்கூட்டுக் கோபுரம்
முன் பக்கம் | |
ஆள்கூறுகள் | 7°17′35″N 80°38′5″E / 7.29306°N 80.63472°E |
---|---|
இடம் | கண்டி, மத்திய மாகாணம், இலங்கை |
வடிவமைப்பாளர் | சிரலி டி அல்விஸ் |
துவங்கிய நாள் | 14 ஆகத்து 1950 |
முடிவுற்ற நாள் | 23 திசம்பர் 1950 |
திறக்கப்பட்ட நாள் | 1951 |
அர்ப்பணிப்பு | முகம்மது சக்கி இஸ்மாயில் |
கண்டி மணிக்கூட்டுக் கோபுரம் கண்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள ஒரு மணிக்கூட்டுக் கோபுரம் ஆகும். நகரில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கும் இது 1950 இல் முகம்மது இஸ்மாயில் என்பவரால் கடுகண்ணாவையில் ஆகத்து, 1947 அன்று விபத்தில் மரணமடைந்த அவருடைய மகன் முகம்மது சக்கி இஸ்மைல் நினைவாகக் கட்டப்பட்டது.[1] இந்த மணிக்கூட்டுக் கோபுரம் அக்காலத்தில் இலங்கையின் முன்னனி கட்டடக் கலைஞரான சிரலி டி அல்விஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.[2]
உசாத்துணை[தொகு]
- ↑ Sunetha (4 ஒக்டோபர் 2010). "The Kandy Clock Tower". CNN. 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 சூன் 2013 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி) - ↑ Ratnayake, Anitra (மே 2014). "Hill Country". Serendib. Sri Lanka Airlines. 2016-03-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 திசம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.