கண்டி அரசன் (கூத்து)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்டி அரசன் என்பது மே 2012 இல் கொம்மாதுறையில் அரங்கேற்றப்பட்ட ஒரு தென்மோடிக் கூத்து ஆகும். இதனை கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர் அரங்கேற்றினர். இது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரங்க ஆற்றுகை நிகழ்வின் மூன்றாவது களரியாக அரங்கேற்றப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. கிழக்குப் பல்கலை நுண்கலைப் பீடத்தின் தென்மோடிக் கூத்து[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டி_அரசன்_(கூத்து)&oldid=3594182" இலிருந்து மீள்விக்கப்பட்டது