கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு டிசம்பர் 15, 2012, சனிக்கிழமை அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் என்பவர் செயல்பட்டு வருகிறார். இம்மாநாடு கணினித்தமிழ் வளர்ச்சிக்கான பணிகளைத் தமிழ்நாடு அரசு விரைவுபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நடத்தப்படவுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]