கணித தீபிகை
Jump to navigation
Jump to search
கணித தீபிகை ஒரு தமிழ் எண்கணித நூல். இது பந்துலு ராமசாமி நாயக்கரால் எழுதப்பட்டு 1825 இல் பதிக்கப்பட்டது. இவரே தமிழ் எண்களில் சுழிக் குறியீட்டை முதலில் பயன்படுத்தியவர்களில் ஒருவர். அதாவது முன்னர் ௰ என்று தமிழ் எண்களில் 10 குறிப்பிடப்பட்டு வந்தது, இவர் அதை க௦ என்று மாற்றினார்.[1]
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |