கணவனே கண்கண்ட தெய்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணவனே கண்கண்ட தெய்வம்
இயக்கம்டி. ஆர். ரகுநாத்
தயாரிப்புபட்டண்ணா
கதைசதாசிவப்பிரம்மம்]
உமாசந்திரன்
கே. வி. சீனிவாசன்
இசைஹேமந்தகுமார்
நடிப்புஜெமினி கணேசன்
பிரண்ட் ராமசாமி
நம்பியார்
வி. நாகையா
அஞ்சலி தேவி
லலிதா
டி. பி. முத்துலட்சுமி
எம். என். ராஜம்
பாடலாசிரியர்பாபனாசம் சிவன், அனுமந்தராவ், வி. சீதாராமன், கு. மா. பாலசுப்பிரமணியம், கே. வி. சீனிவாசன்
ஒளிப்பதிவுபி. எஸ். ரங்கா
நடனம்பி. கிருஷ்ணமூர்த்தி, ராய் சௌத்ரி, வி. பி. பலராமன்
கலையகம்வாகினி, ரேவதி, நரசு
விநியோகம்நாராயணன் கம்பனி, சென்னை
வெளியீடுமே 6, 1955
நீளம்14446 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கணவனே கண்கண்ட தெய்வம் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், அஞ்சலிதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பாபனாசம் சிவன், அனுமந்தராவ், வி. சீதாராமன், கு. மா. பாலசுப்பிரமணியம், கே. வி. சீனிவாசன் ஆகியோரின் பாடல்களுக்கு ஏமந்தகுமார் இசையமைத்து பி. சுசீலா, பி. லீலா, கண்டசாலா ஆகியோர் பின்னணி பாடியிருந்தனர்.[1]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 ராண்டார் கை. "Blast from the past: Kanavaney Kankanda Deivam". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணவனே_கண்கண்ட_தெய்வம்&oldid=3753740" இலிருந்து மீள்விக்கப்பட்டது