கடல் தாழைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடல் தாழைகள் என்பவை கடலில் மேலீடான பகுதியில் உள்ள நிலத்தில் ஊன்றி வளரும் உப்புத் தன்மையைத் தாங்கவல்ல தாவரம் இது.இதில் இலை,தண்டு,வேர்,கனிகள் உண்டு.

பயன்கள்[தொகு]

கடற்கரை ஓரங்களில் ஒதுங்கி உள்ள தழைகள் மக்கி மீண்டும் கடலில் கலக்கும்போது, அவை கடல் தாழைகளுக்கு இயற்கை உரமாக பயன்படுகிறது.மீன்கள் முட்டைகளை இதன் இலைகளில் இடுவதால் மீன் வளம் பெருகுகிறது.கடலில் கலக்கும் ஆற்றுநீரில் உள்ள சத்துப்பொருட்களை உறிஞ்சிக் கடல் நீரை தெளியவைக்கிறது.பவளப்பாறைகளில் மேல் மணல் துகள்கள் படிவது தடுக்கப்படுகிறது.

அழிவு[தொகு]

கடலோரங்களில் கலக்கும் தொழிற்சாலை,சாக்கடை,எண்ணெய் கழிவுகளால் கடல்தாழைகள் அழிந்து வருகின்றன.படகுகளுக்கு நங்கூரம் போடுவம்போதுமமிஅவை அழிகின்றன.

சிறப்புகள்[தொகு]

ஓர் எக்டர் அளவிலான பரப்பில் கடல் தாழைகள் ஓர் ஆண்டுக்கு 1.2கிலோ அளவிற்கு கடல் தாதுக்களைக் கடல் நீரிலிருந்து உறிஞ்சுகிறது. இது 200 மனிதர்கள் பயன்படுத்திய கழிவுநீரைச் தூமைப்படுத்துவத்றகுச் சமமாகும். ஓராண்டில் 33 கிராம் கர்மத்தை உறிஞ்சும்.இவை உலக வெப்பமயமாதலைத் தடுக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_தாழைகள்&oldid=3917351" இலிருந்து மீள்விக்கப்பட்டது