ஔவையார் (சமயநூல் புலவர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஔவையார் என்னும் பெயருடன் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் சமய நோக்கு உள்ளவராகக் காணப்படுகிறார்.

விநாயகர் அகவல்,
ஔவை குறள்

என்னும் இவரது நூல்கள் இதனைப் புலப்படுத்துகின்றன.

கருவிநூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஔவையார்_(சமயநூல்_புலவர்)&oldid=2717690" இலிருந்து மீள்விக்கப்பட்டது