ஔவையார் (சமயநூல் புலவர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஔவையார், சமயநூல் புலவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஔவையார் என்னும் பெயருடன் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் சமய நோக்கு உள்ளவராகக் காணப்படுகிறார்.

விநாயகர் அகவல்,
ஔவை குறள்

என்னும் இவரது நூல்கள் இதனைப் புலப்படுத்துகின்றன.

கருவிநூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஔவையார்_(சமயநூல்_புலவர்)&oldid=2717690" இலிருந்து மீள்விக்கப்பட்டது