ஓமந்தூர்
தோற்றம்
ஓமாந்தூர் | |
|---|---|
| ஆள்கூறுகள்: 11°16′N 78°31′E / 11.27°N 78.52°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் (இந்தியா) | திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
| வட்டம் | மண்ணச்சநல்லூர் |
| ஏற்றம் | 194 m (636 ft) |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 6,697 |
| மொழி | |
| • அலுவல் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஓமாந்தூர் (Omandur) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூர் ஆகும். இந்தக் கிராமம் ஒரு இயற்கை வளமுள்ள பகுதியாகும். இதனருகே மண்ணச்சநல்லூர் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1]
மக்கள்தொகை
[தொகு]2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஓமாந்தூரில் 2594 பேர் வசித்தனர். இவர்களில் 1308 ஆண்களும் 1286 பெண்களும் ஆவர்.