உள்ளடக்கத்துக்குச் செல்

ஓமந்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓமாந்தூர்
ஓமாந்தூர் is located in தமிழ்நாடு
ஓமாந்தூர்
ஓமாந்தூர்
இந்தியாவில் தமிழ்நாட்டில் அமைவிடம்
ஓமாந்தூர் is located in இந்தியா
ஓமாந்தூர்
ஓமாந்தூர்
ஓமாந்தூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°16′N 78°31′E / 11.27°N 78.52°E / 11.27; 78.52
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம் (இந்தியா)திருச்சிராப்பள்ளி மாவட்டம்
வட்டம்மண்ணச்சநல்லூர்
ஏற்றம்
194 m (636 ft)
மக்கள்தொகை
 (2001)
  மொத்தம்6,697
மொழி
  அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

ஓமாந்தூர் (Omandur) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூர் ஆகும். இந்தக் கிராமம் ஒரு இயற்கை வளமுள்ள பகுதியாகும். இதனருகே மண்ணச்சநல்லூர் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[1]

மக்கள்தொகை

[தொகு]

2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஓமாந்தூரில் 2594 பேர் வசித்தனர். இவர்களில் 1308 ஆண்களும் 1286 பெண்களும் ஆவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.onefivenine.com/india/villages/Tiruchirappalli/Manachanellur/Omandur
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமந்தூர்&oldid=4488690" இலிருந்து மீள்விக்கப்பட்டது