ஒபிலிநாய்க்கன்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒபிலிநாய்க்கன்பட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635305

ஒபிலிநாய்க்கன்பட்டி (Obilinayakkanpatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கும், தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°07'19.7"N 78°23'40.6"E[3]ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 174 குடும்பங்களும் 629 [4] மக்களும் வசிக்கின்றனர். இதில் 314 ஆண்களும் 315 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

  1. "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  2. "Obilinayakkanpatti Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-03.
  3. https://www.google.co.in/maps/place/12%C2%B007'19.7%22N+78%C2%B023'40.6%22E/@12.1221532,78.3924113,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.122148!4d78.3946
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒபிலிநாய்க்கன்பட்டி&oldid=3599673" இலிருந்து மீள்விக்கப்பட்டது