ஐந்தேவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐந்தேவர் என்போர் சைவ மரபில், ஐந்தொழில்களையும் புரியும் பஞ்சமூர்த்திகளையும் குறிக்கும். பிரம்மா, திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஆகியோர் பஞ்சமூர்த்திகள் ஆவர். சிவனின் நவபேதங்களில் இந்த ஐவரும் அடங்குவர்.[1]

தேவர் துணைவியர்[2] தொழில்
பிரமன் சரசுவதி படைத்தல்
திருமால் திருமகள் காத்தல்
உருத்திரன் உமை அழித்தல்
மகேசுவரன் மகேசுவரி மறைத்தல்
சதாசிவன் மனோன்மணி அருளல்

மேலும் பார்க்க[தொகு]


உசாத்துணைகள்[தொகு]

  1. Hilko Wiardo Schomerus, Humphrey Palmer (2000) "Śaiva Siddhānta: An Indian School of Mystical Thought : Presented as a a System and Documented from the Original Tamil Sources", p.66
  2. ஆறுமுகநாவலர் சைவவினாவிடை பாகம் 2
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்தேவர்&oldid=1903416" இலிருந்து மீள்விக்கப்பட்டது