ஐங்குறுநூறு - நெய்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐங்குறுநூறு என்னும் நூல் பாட்டும் தொகையுமாகிய சங்கப் பாடல்களில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் வரிசையில் ஐந்திணைப் பாடல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு திணையிலும் 100 பாடல்கள் உள்ளன. அவை சிறுசிறு ஆசிரியப் பாக்களின் அடுக்குகளாக உள்ளன. ஒவ்வொரு திணையிலும் 10 பாக்களைக் கொண்ட 10 அடுக்குகள் உள்ளன. ஒவ்வொரு திணையிலுமுள்ள 100 பாடல்களையும் ஒரே புலவர் பாடியுள்ளார். இந்த நூலின் நெய்தல் திணைப் பாடல்களைப் பாடிய புலவர் அம்மூவனார்.

இந்த நூலிலுள்ள 10 பத்துகள்

1 தாய்க்கு உரைத்த பத்து[தொகு]

2 தோழிக்கு உரைத்த பத்து[தொகு]

3 கிழவர்க்கு உரைத்த பத்து[தொகு]

4 பாணற்கு உரைத்த பத்து[தொகு]

5 ஞாரல் பத்து[தொகு]

6 வெள்ளாங்குருகுப் பத்து[தொகு]

7 சிறுவெண்காக்கைப் பத்து[தொகு]

8 தொண்டிப் பத்து[தொகு]

9 நெய்தல் பத்து[தொகு]

10 வளைப் பத்து[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐங்குறுநூறு_-_நெய்தல்&oldid=3854802" இலிருந்து மீள்விக்கப்பட்டது